×

கோவையில் நடைபெறும் உலக பொது இசை பறை மாநாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

கோவை: கோவையில் நடைபெறும் உலக பொது இசை பறை மாநாட்டை தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் 100-க்கு மேற்பட்ட இசைக்கருவிகள் கண்காட்சி, கலையக விருதுகள் வழங்கப்படுகிறது.

The post கோவையில் நடைபெறும் உலக பொது இசை பறை மாநாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் appeared first on Dinakaran.

Tags : Minister ,World Public Music Horn Conference ,Temple ,P. Saminathan ,Govai ,Department ,of Development and News Broadcasting ,World Public Music Conference ,Goa ,World Public Music Facility Conference ,Dinakaran ,
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய...